சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்
BY AZEEM KILABDEEN
June 03, 2020
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்
துஷார உபுல்தெனிய, முன்னர் சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
Newer
Older
0 Comments